1/39
Looks like no tags are added yet.
Name | Mastery | Learn | Test | Matching | Spaced | Call with Kai |
|---|
No analytics yet
Send a link to your students to track their progress
தமிழ்விடு தூது என்ற நூலை எழுதியவர் திருவள்ளுவர்.
தவறு
தமிழ் பள்ளிக்கூடத்தில் வளர்கிறது.
சரி
தமிழைப் புலவர்கள் தாலாட்டுகிறார்கள்.
தவறு
தமிழ் நூல்கள் பனை ஓலைகளில் எழுதப்பட்டன.
சரி
பனை ஓலையைப் பாதுகாக்க மஞ்சள் பூசுவர்.
சரி
தமிழ் அறத்துப்பாலை மட்டும் அருந்துகிறது.
தவறு
தமிழ் சிறு குழந்தைகளைத் தூங்கவைக்கிறது.
தவறு
தமிழ் மையால் பொட்டு வைத்துக்கொள்கிறது.
சரி
தமிழ்மொழி தாய் போன்றது.
சரி
தமிழ்மொழி குழந்தை போன்றது.
தவறு
தமிழ்மொழி நம் ________ போன்றது
தாய்
தமிழ்மொழி சிறுவர்கள் _____________ வளர்க்கிறார்கள்
பள்ளிக்கூடத்தில்
தமிழ்மொழி மிக்க _______ உடைய மொழி ஆகும்.
பழமை
குளிப்பாட்டிய பிறகு தமிழுக்கு _______ இடப்படுகிறது.
மை
தமிழ் விடு தூது தமிழின் _____________ கூறுகிறது
பெருமையைக்
தமிழ் ___________ அருந்தி வளர்கிறது
முப்பால்
தமிழைச் ___________ தாலாட்டுகிறார்கள்
சிறுகுழந்தைகள்
தமிழ் விடு தூது ____________ வகையைச் சார்ந்தது.
சிற்றிலக்கிய
தமிழ் விடு தூது ஆசிரியர் பெயர் ____________.
தெரியவில்லை
அசையில் இடுதல் என்பதன் பொருள் __________ இடுதல் ஆகும்
தொட்டிலில்
தமிழ் விடு தூதில் தூதுப் பொருளாக விளங்குவது எது?
தமிழ்
தமிழ் விடு தூதின் ஆசிரியர் யார்
தெரியவில்லை
அசை என்ற கொல்லின் பொருள் என்ன?
பலகை
தால் என்பதன் பொருள் யாது?
நாக்கு
கிடத்தி என்பதன் பொருள் யாது?
இட்டு
தாய் போன்ற சிறப்பு உடையது எது?
தமிழ்
தமிழ் விடு தூதில் தமிழைத் தாலாட்டுபவர்கள் யார்?
சிறு குழந்தைகள்
தூது இலக்கியத்தில் மஞ்சள் பூசிக் குளித்தது யார்?
தமிழ்
தமிழ் யாரிடம் தூது சென்றது?
இறைவனிடம்
தமிழ் அருந்திய பால் எது?
முப்பால்
தமிழ் மொழியைப் போற்றும் நூல் எது?
தமிழ் மொழியைப் போற்றும் நூல் தமிழ் விடு தூது.
தமிழ் விடு தூது நூலை எழுதியவர் யார்?
தமிழ் விடு தூது நூலை எழுதியவர் பெயிர் தெரியவில்லை.
தமிழ் எழுத்துகள் ஓலையில் எவ்வாறு படிக்கப் பெறுகின்றன?
மஞ்சள் இட்டு மையிட்டு முடிக்கப் பெறுகின்றன.
பள்ளிக்கூடத்தில் சிறுவர்கள் என்ன செய்கிறார்கள்?
பள்ளியில் சிறுவர்கள் ஒன்று கூடித் தமிழைப் படிக்கிறார்கள்.
தமிழைத்தூதாக அனுப்பியவர் யார்?
ஒருபெண் தமிழைத் தூதாக அனுப்பபினாள்.
தமிழ் யாரிடம் தூதாகப் போனது?
மதுரையில் உள்ள இறைவனிடம் தமிழ் தூது போனது
தமிழ்விடுதூதில் தமிழ் எவ்வாறு குளித்தது?
தமிழ்விடு தூதில் தமிழ் மஞ்சல் பூசிக் குளித்தது.
தமிழ் உண்டு பால் எது?
தமிழ் முப்பால்
தமிழ் எதை இட்டுக் கொண்டது?
தமிழ் மையை இட்டுக் கொண்டது.
தமிழ்த்தாய் எந்தத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பெறுகிறாள்?
தமிழ்த்தாய் சிறுகுழுந்தைகளின் பள்ளிகூடப் பைகளாகியத் தொட்டிலில் தாலாட்டப் பெறுகிறாள்.